Skip to main content

Posts

யார் இந்த சஞ்ஜை குமார் மிஸ்ரா..?

யார் இந்த சஞ்ஜை குமார் மிஸ்ரா..?  🚩இவருக்காக மோதிஜி உச்சநீதிமன்றத்தின் ஆணையை ஏற்க மறுத்தார்.  🚩இவருக்காக இந்திய அரசாங்கம் தன் சட்டத்தை மாற்றி அமைத்தது.  🚩இவருக்காக மத்திய அரசு பல்வேறு விதிகளை மாற்றியது.  🚩இவருக்காக ஒட்டு மொத்த எதிர்கட்சிகளும், உலகத்திலுள்ள பல்வேறு பவர்ஃபுலான NGO க்களும் உச்சநீதிமன்றத்தை அணுகி இவரை வெளியேற்ற வழக்கு தொடுத்தது.  🚩தன்னந்தனியாக… தனி ஒருவனாக… இந்திய இடதுசாரி எக்கோ சிஸ்டத்தையே த்வம்ஸம் செய்தவர் இவர்.  சஞ்ஜை குமார் மிஸ்ரா - அமலாக்கப் பிரிவின் டைரக்டர்  உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த சஞ்ஜை குமார் மிஸ்ரா 1984 ஆம் ஆண்டு IRS இல் தேர்வு செய்யப்பட்டார். அந்த காலகட்டத்தில் மிகவும் வயது குறைந்த IRS ஆபீஸர் இவர் ஒருவர் மட்டுமே. தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை இவர் வருமானவரி துறையிலேயே வேலை செய்துள்ளார். இவர் தன்னுடைய கடின உழைப்பிற்காகவும், கூர்மையான அறிவுத் திறனிற்காகவும், நேர்மையான பணிக்காகவும் பெரிதும் பாராட்டப்பட்டவர்.  இந்தியாவின் உயர்விற்குத் தடையாக இருப்பது இரண்டு விஷயங்கள். அவை.. தேச விரோத சக்திகளுக்கும், வெளிநாட்டுகளிலிருந்து பணம் பெறும் NGO க்
Recent posts

மந்திரங்களைத் தமிழில சொன்னால் சாமிக்குப் புரியாதா?

மந்திரங்களைத் தமிழில சொன்னால்  சாமிக்குப் புரியாதா? சமஸ்கிருதத்தில் சொல்வது ஆசாமிக்குப் புரியலையே ! நமக்குமே புரியத்தேவையில்ல, அது மூலமா வர ஒலி அதிர்வுதான் முக்கியம். Mantras are unwritten(எழுதா கிளவி), non-linguistic vedic syllables that create very unique and specific vibrations.  Sanskrit is just a capable tool to create those vibrations, but when u transliterate in tamil it is of no use indeed. Tamil language lacks many sounds, எடுத்துக்காட்டா வல்லினங்கள பாருங்க... Ka, Kha, Ga, Gha = க Cha, Chaa, Ja, Jha = ச Ta, Tta, Da, Dda = ட Tha, Ttha, Dha, Dhha = த Pa, Pha, Ba, Bhaa = ப இந்த 20 ஒலிகளுக்கு தமிழ்ல 5 எழுத்துதான் இருக்கு, அதுபோக . ஷ, ஸ, ஹ, ஜ வரிசையில பல முக்கிய ஒலிகளும் இல்ல. தமிழ குறைச்சி சொல்ல வரல. அன்றாட வழக்கில் பேசும் மொழிக்கு இத்தனை ஒலி தேவையில்லை தான். ஆனால், மந்திரங்கள் அப்படி இல்ல. உதாரணத்துக்கு, மகாமந்திரமான காயத்ரி மந்திரத்துல . 🌺"ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர்..." அப்டிங்குறத 🌺"ஓம் பூர்புவச் சுவ தத்சவிதுர்" அப்படின்னு

Is China using Aamir Khan for money laundering ?

Is China using Aamir Khan for money laundering ? Just looks at these staggering collection figures: Movie India China Dangal 387 Cr 1370 Cr Secret Superstar 57 Cr 900 Cr Bahubali 2 1429 Cr 80 Cr Babubali 2 & RRR are the biggest blockbuster ever made in India. RRR made only 80 cr in China, while Aamir Khan’s Secret Superstar, a small 15 crore budget film which very few watched in India, made nearly 1000 crore in China. China fund rogues who work for them by money laundering. How do they do it? They setup shell companies, or tell real companies to create fake invoices and send them money. Example: I have a movie production house. I make a movie and that movie is played in China. Chinese counterpart who distribute that movie will say, "Ur movie is superhit and it has made 1000 crore in China. So I am sending you 250 crore as your share." I get 250 crore. I keep my cut of 50 crore and then donate to all sorts of su

ஆவணி அவிட்டம் என்றால் என்ன ?

#இன்று_ஆவணி_அவிட்டம்  ஆவணி அவிட்டம் என்றால் வெறுமனே பூணல் மாற்றிக்கொள்ளவேணும் காமோகாரிஷித் என்று ஒரு மந்திரம் காலையில் சொல்லனும் பின்பு இட்லியோ டிபனோ சாப்பிடனும் பின்பு ஒரு சங்கல்பம் சொல்லி தீர்ததமாடி புது பூணல் போட்டுக்கனும் அரிசி மற்றும் எள்ளால் ரிஷிதர்பணம் பிதுர் தர்பணம் ( அப்பா இல்லாதவர்கள்) பண்ணனும் ஆத்துக்கு வந்து கால் அலம்பணும் பின்னர் விருந்து ( ஆவணி அவிட்ட தளிகையை அசடு கூட செய்வாளாம் - அவ்வளவு நேரமாகுமாம் இந்த கர்மாவை செய்ய) சாப்பிடனும் அவ்வளவுதான்  (இட்லி டிபன் சாப்பிடலையா இரண்டாம் குளியல் இல்லாமல் அப்படியே தொடரலாம் - யார் சொன்னார்களோ) ஆவணி அவிட்டம் எனநம்மில் பலரும் இன்றயஇளைய தலைமுறையினரில் மெஜாரிட்டி ஆனவர்களும் நினைக்கிறார்கள் ஆவணி அவிட்டம் என்பது என்ன? ஆவணிஅவிட்டம் என்பது நம் வேதத்திற்கான ஒரு பண்டிகை  இதை பூர்வர்கள் உபாகர்மா என்பர் ஆவணி அவிட்டம் என்றால் புது பூணூல் மாற்றி கொள்வது என்பது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும்  உபாகர்மா என்றும் அழைக்கப்படுகின்ற இந்த அருமையான பண்டிகை பல அபூர்வமான வேதோக்த அங்கங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்பதுதான் உண்மையான ஒன்று புராதனமான

who is Nirmala Sitaraman

ஏன் என்று தெரியவில்லை.. ஆனால் எழுதவேண்டும் என தோன்றியது.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி இங்கே ஒரு தவறான கருத்து அல்லது அவரை underestimate செய்து ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.. உண்மையில் சொல்லவேண்டுமானால் இவர் மிகவும் போற்றுதலுக்குரியவர்.. பிரதமர் மோடி 2019 ல் இரண்டாவது முறையாக பதவியேற்ற பொழுது நிர்ணயித்த இலக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பதுதான்.. ஆனால் நமது துரதிர்ஷ்டம், அவர் பதவியேற்று சில மாதங்களிலேயே கொரோனா என்கிற கொடூரன் தலைதூக்கினான்.. அதனால் நமது பல அண்டை நாடுகள் திவாலாகி விட்டன.. அமெரிக்காவில் கூட கடந்த இரண்டு காலாண்டுகளாக negative growth (ரஷ்யா உக்ரைன் போரும் ஒரு காரணம் என்றாலும்), நமது நிதியமைச்சர் இந்தியாவை மிகவிரைவில் மீட்டு கொண்டுவந்துவிட்டார்..   ஆமாம்.. சில சில்லறைகள் அரசியல் காரணத்துக்காக கேலி, நையாண்டி பேசினாலும், இந்தியா இன்று trillion டாலர் பொருளாதாரம் கொண்ட தேசங்களிலேயே மீண்டும் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிட்டது..

பெரியாழ்வாரின் கருத்தை ஏற்றான்

ஒரு சமயம் பாண்டிய மன்னன் வல்லப தேவன் இரவு, நகர் வலம் சென்றான். ஒரு வீட்டுத் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டான். அவரருகே சென்று எழுப்பி, "பெரியவரே, தாங்கள் யார்.?" என வினவினான். "நான் புனித கங்கையில் நீராடிவிட்டு, சேதுக்கரைக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்," என்றார் முதியவர். "ஓ...அப்படியா ? மிக்க மகிழ்ச்சி. ஆன்மிகப் பற்றுடைய தாங்கள் ஏதாவது ச்லோகம் சொன்னால் நன்றாக இருக்கும்," என்றான் மன்னன். முதியவர் சுலோகமும் சொல்லி அதற்கான பொருளையும் சொன்னார். " மழைக் காலமான ஆடி முதல் ஐப்பசி வரை இன்பமாய் வாழ, மற்ற எட்டு மாதத்திலும் உழைக்க வேண்டும். இரவுக்குத் தேவையானதை பகலிலும், முதுமைக்குத் தேவையானதை இளமையிலும் தேட வேண்டும். அதே போல அடுத்த பிறவிக்கு வேண்டியதை இப்பிறவியிலேயே தேட வேண்டியது அவசியம்," என்றார் முதியவர். அவரை வணங்கி வழியனுப்பி வைத்த மன்னன். முதியவர் சொன்ன முதல் மூன்று விசயங்களை முடித்து விட்டேன். அடுத்த பிறவிக்கு வேண்டியதை இப்பிறவியிலேயே தேடுதல் என்றால் என்ன....!! என்று குழம்பியவாறே, அரண்மனைகுச் சென்றான். மறுநாள் குலகுரு செல

விஸ்வரூபம் படத்தில் வரும் காட்சியும் & உலக அரசியலும்

விஸ்வரூபம் படத்தில் வரும் காட்சி... அமெரிக்க ஜனாதிபதி பாரக் "ஹுஸைன்" ஒபாமா அவர்கள் அல் கயீதா ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டதை அறிவிப்பார்.  ஒபாமா சொல்வார்,"For the first time in two decades, Osama bin Laden is not a threat to this country". இப்படி சொன்னதும் அமெரிக்க காங்கிரஸ் அவையில் எல்லாரும் எழுந்து நின்று கை தட்டுவாங்க. அப்ப கமல் சொல்லுவார், "What is wrong with them? ஒரு மனுஷனோட சாவ இப்படியா கொண்டாடுவா?" அதற்க்கு ஷேகர் கபூர் சொல்லுவார், "ஒபாமா ரேட்டிங் எல்லாம் ஏத்த வேண்டாமா?" இது ஏதோ சாதாரணமான கடந்து போக கூடிய ஒரு வசனமாக தெரியலாம். ஆனால் அதற்குள் ஒரு சர்வதேச புவிசார் அரசியல மிக சாதாரணமா சொல்லியிருப்பார் கமல்ஹாசன். எப்ப எப்ப அமெரிக்க ஜனாதிபதிகள் தங்கள் ரேட்டிங் அதாவது ஜனாதிபதியின் மதிப்பீடு நிர்ணயம் குறைகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் மற்ற நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் அல்லது நாட்டின் ஆட்சியை கவிழ்த்துள்ளனர் அல்லது போர் புரிந்துள்ளனர். இதற்கு பெயர் "Rally 'round the flag effect" என சொல்வர். அதை தான் அப்போது ஒபாமா செ