யார் இந்த சஞ்ஜை குமார் மிஸ்ரா..? 🚩இவருக்காக மோதிஜி உச்சநீதிமன்றத்தின் ஆணையை ஏற்க மறுத்தார். 🚩இவருக்காக இந்திய அரசாங்கம் தன் சட்டத்தை மாற்றி அமைத்தது. 🚩இவருக்காக மத்திய அரசு பல்வேறு விதிகளை மாற்றியது. 🚩இவருக்காக ஒட்டு மொத்த எதிர்கட்சிகளும், உலகத்திலுள்ள பல்வேறு பவர்ஃபுலான NGO க்களும் உச்சநீதிமன்றத்தை அணுகி இவரை வெளியேற்ற வழக்கு தொடுத்தது. 🚩தன்னந்தனியாக… தனி ஒருவனாக… இந்திய இடதுசாரி எக்கோ சிஸ்டத்தையே த்வம்ஸம் செய்தவர் இவர். சஞ்ஜை குமார் மிஸ்ரா - அமலாக்கப் பிரிவின் டைரக்டர் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த சஞ்ஜை குமார் மிஸ்ரா 1984 ஆம் ஆண்டு IRS இல் தேர்வு செய்யப்பட்டார். அந்த காலகட்டத்தில் மிகவும் வயது குறைந்த IRS ஆபீஸர் இவர் ஒருவர் மட்டுமே. தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை இவர் வருமானவரி துறையிலேயே வேலை செய்துள்ளார். இவர் தன்னுடைய கடின உழைப்பிற்காகவும், கூர்மையான அறிவுத் திறனிற்காகவும், நேர்மையான பணிக்காகவும் பெரிதும் பாராட்டப்பட்டவர். இந்தியாவின் உயர்விற்குத் தடையாக இருப்பது இரண்டு விஷயங்கள். அவை.. தேச விரோத சக்திகளுக்கும், வெளிநாட்டுகளிலிருந்து பணம் பெறும் NGO க்
மந்திரங்களைத் தமிழில சொன்னால் சாமிக்குப் புரியாதா? சமஸ்கிருதத்தில் சொல்வது ஆசாமிக்குப் புரியலையே ! நமக்குமே புரியத்தேவையில்ல, அது மூலமா வர ஒலி அதிர்வுதான் முக்கியம். Mantras are unwritten(எழுதா கிளவி), non-linguistic vedic syllables that create very unique and specific vibrations. Sanskrit is just a capable tool to create those vibrations, but when u transliterate in tamil it is of no use indeed. Tamil language lacks many sounds, எடுத்துக்காட்டா வல்லினங்கள பாருங்க... Ka, Kha, Ga, Gha = க Cha, Chaa, Ja, Jha = ச Ta, Tta, Da, Dda = ட Tha, Ttha, Dha, Dhha = த Pa, Pha, Ba, Bhaa = ப இந்த 20 ஒலிகளுக்கு தமிழ்ல 5 எழுத்துதான் இருக்கு, அதுபோக . ஷ, ஸ, ஹ, ஜ வரிசையில பல முக்கிய ஒலிகளும் இல்ல. தமிழ குறைச்சி சொல்ல வரல. அன்றாட வழக்கில் பேசும் மொழிக்கு இத்தனை ஒலி தேவையில்லை தான். ஆனால், மந்திரங்கள் அப்படி இல்ல. உதாரணத்துக்கு, மகாமந்திரமான காயத்ரி மந்திரத்துல . 🌺"ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர்..." அப்டிங்குறத 🌺"ஓம் பூர்புவச் சுவ தத்சவிதுர்" அப்படின்னு